Thursday, August 23, 2007

கலாநிதி செ.பத்மமனோகரன்

இலங்கையில் அளவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தற்போது நெதர்லாந்தில் உள்ள Utrecht பல்கலைக்கழகத்தில் இரசாயனத்துறையில் பணியாற்றுகிறார்.

கூழ் இரசாயனவியலில் (Collid Chemistry) இவர் எழுதியுள்ள பல ஆய்வுக் கட்டுரைகள் சர்வதேச சஞ்சிகைகளில் பிரசுரிக்கப் பட்டுள்ளன. ஐரோப்பியாவில் நடைபெறும் தமிழ் இலக்கியச் சந்திப்புகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வதுடன், அவற்றை ஒழுங்கு செய்வதிலும் தன்னாலான பங்கைச் செய்து வந்தார். நெதர்லாந்தில் வெளிவந்த ´அஆஇ´ சஞ்சிகையிலும் பணியாற்றியுள்ளார்.

No comments: