Monday, February 19, 2007

நல்லைக்குமரன் (கந்தையா குமாரசாமி)

அவுஸ்திரேலியா குவின்ஸ்லாந்து மாநிலத்தில் EDITOR´S CHOICE AWARD பெற்ற கவிஞர்.

இலங்கை நிலவரவுத் திணைக்களத்தில் பட வரைஞராகப்(1956-1982) பணியாற்றியவர். தற்சமயம் அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

தமிழிலும் ஆங்கிலத்திலும், கவிதைகள், சிறுகதைகள், உருவகக் கதைகள் எழுதுபவர். அவுஸ்திரேலியத் தமிழர்களின் சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர். இலங்கையின் பிரபல பத்திரிகைகள் உட்பட மல்லிகையிலும் இவரது படைப்புக்கள் பிரசுரமாகியுள்ளன. அவுஸ்திரேலியாவிலும் உதயம், கலப்பை, கனடா உலகத் தமிழோசை போன்ற பத்திரிகைகளுக்கும், இதழ்களுக்கும எழுதிக் கொண்டிருக்கிறார்.

4 comments:

சின்னக்குட்டி said...

பதிவின் மூலம் அறிய தந்தமைக்கு நன்றிகள்

Chandravathanaa said...

நன்றி சின்னக்குட்டி

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இப்போதுதான் இவரைப் பற்றிக் கேள்விப்படுகிறேன்.
இவர் தமிழ்க் கவிதை ஒன்று போடுங்கள்

மலைநாடான் said...

சந்திரவதனா!

இதே பெயரில் ஒரு இசைக்கலைஞரும் இருந்ததாக ஞாபகம். அல்லது இருவரும் ஒருவரேதானா?
அறியத்தந்தமைக்கு நன்றி.